தடை தாண்டி அன்னை பூபதிக்கு நினைவஞ்சலி!

தடை தாண்டி மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அன்னை பூபதி யின் நினைவு தினத்தை அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி  மட்டு. ஊடக அமையத்தில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.   இந்நிலையில் அச்சுறுத்தல்களை மீறி மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள … Continue reading தடை தாண்டி அன்னை பூபதிக்கு நினைவஞ்சலி!